“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”
காத்மாண்டு/புதுடெல்லி, செப்.14: பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரத்தை வழங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது....
Read more


















































