உத்தரகாண்ட் பனிச்சரிவிற்கு ரிஷப் பண்ட் தன் சம்பளத்தை நிவாரணமாக வழங்க முன்வந்துள்ளார். உத்தரகாண்ட் : சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், பனி உருகி பெருக்கெடுத்து அருகேயுள்ள...
Read moreபீல்டிங்கில் வயதானவர் போல செயல்படுகிறார் அஸ்வின் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நக்கலடித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி சென்னையில்...
Read moreஇந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தன்னுடைய வயதைக் காட்டிலும் 20 வயது அதிகமானவர் போல பீல்டிங்கில் செயல்படுகிறார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் புட்சர் கிண்டலடித்துள்ளார்....
Read moreஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்று முன்தினம் சென்னையில் இந்தப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி...
Read moreஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் 283 பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல்...
Read moreஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்...
Read moreமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை...
Read moreவிஜய் ஹசாரே கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு...
Read moreசமீபத்தில் சேலத்து மண்ணின் மைந்தன் நடராஜன், ஆஸ்திரேலியா வரை சென்று சிறப்பாக விளையாடி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற காரணமாக இருந்தார். நெட்...
Read moreஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசி, சமீபத்தில் தாயகம் திரும்பியிருந்தான் சேலத்தை சேர்ந்த நடராஜன். தொடர் முடிந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh