Tuesday, April 13, 2021
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

ராமேஸ்வரத்தில் மதிமுக தொண்டர்கள் கடலில் மிதந்து நூதன பிரச்சாரம்… கடலில் தத்தளித்த உதயசூரியன்…

March 29, 2021

ராமேஸ்வரத்தில் மக்களை கவர உதயசூரியன் சின்னத்தில் மதிமுக தொண்டர்கள் 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் :

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

வாக்கு எந்திரங்கள் உள்ள மையங்களை தினமும் 5 முறை ஆய்வு செய்ய வேண்டும் : டிஜிபி திரிபாதி உத்தரவு

பெருமைக்காக ஓட்டு போடல.. கடமைக்காக ஓட்டு போட்டேன்.. சமுத்திரக்கனியின் ‘நச்’ பதில்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே வகையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது துணி துவைத்து, தோசை சுட்டு கொடுத்து வித்தியாசமான முறையில் மக்களை கவர முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் காதர்பாட்சாவை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியான மதிமுக தொண்டர்கள், மீனவரணி மாநில துணைச்செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் உதயசூரியன் சின்ன பதாகையை கையில் பிடித்தபடி பாம்பன் கடலில் 6 மணிநேரம் மிதந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Read more – இன்றைய ராசிபலன் 29.03.2021!!!

மேலும், இன்னும் தேர்தல் நடைபெற சரியாக ஒரு வார காலமே உள்ளதால் இதுபோன்று வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை மாறி மாறி அவர்களின் குறைகளை மட்டுமே கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Previous Post

இன்றைய ராசிபலன் 29.03.2021!!!

Next Post

தாயை இழிவாக பேசியவர்கள் யாராக இருந்தாலும் கடவுள் தண்டிப்பார்… பிரச்சாரத்தில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி…

Next Post

தாயை இழிவாக பேசியவர்கள் யாராக இருந்தாலும் கடவுள் தண்டிப்பார்... பிரச்சாரத்தில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி...

Most Recent

NPCI – வேலைவாய்ப்புகள் 2021

April 12, 2021

ICICI வங்கி வேலைவாய்ப்புகள் 2021

April 12, 2021

‘அண்ணாத்த’ ரஜினியுடன் இயக்குநர் சிவா!

April 12, 2021

திட்டாதீங்க எப்போவ்; முடியல: ட்விட்டரில் கதறிய நடிகர் நட்ராஜ்…!!

April 12, 2021

விக்கி எங்க மகன் மாதிரி’ – இறந்து போன நாய்க்கு போஸ்டர் வைத்து அஞ்சலி செலுத்திய ஊர்மக்கள்

April 12, 2021

ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

April 12, 2021
Load More
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version