Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டிய கூட்டம்…

November 13, 2020
சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் துப்பு துலங்கியது மாமனார், மாமியார், கணவரை கொன்ற மருமகள். சொத்துக்காக சகோதரர், கூலிப்படையினரை அழைத்து வந்து தீர்த்துக் கட்டியுள்ளனர்.

சென்னை பாரிமுனை அடுத்த சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி எனும் தெருவில் வசித்து வருபவர் தலில்சந்த் இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர், தற்போது இவர் சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல், மகள் பிங்க். இதில் மகள் பிங்க் திருமணமாகி வேறொரு இடத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது பெற்றோரின் வீட்டுக்கு மகள் பிங்க் போன் செய்திருக்கிறார். அனால் தலில்சந்த் குடும்பத்தில் யாரும் போன் எடுக்கவில்லை. இதனையடுத்து, இரவு தனது பெற்றோரின் வீட்டுக்கு பிங்க் வந்துள்ளார். அங்கு வீட்டின் முன்புற கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது, மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, சோபாவில் தலில்சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் ஆகிய 3 பேரும் நெற்றியில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டார்.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்

எனக்கு 18 உனக்கு 48 விபரீத காதல்… 17 வயது சிறுமி கழுத்தை அறுத்து கொலை

சம்பவம் குறித்து யானைகவுனி போலீசில் பிங்க் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார், இறந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் சொத்து தகராறு காரணமாக இக்கொலைகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தலில்சந்த்தின் மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி, பின்னர் மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர்.

இக்கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் அவரின் மருமகளே அவரை கொன்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!!!

Next Post

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

Next Post

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version