நீர்மட்டம் குறைந்ததால் 30 ஆண்டுகளுக்கு பிறகு மேலே வந்த மர்ம பேய் கிராமம்

ஸ்பெயின் நாட்டில் 1992ஆம் ஆண்டு அசரிடா என்று அழைக்கப்படும் கிராமம் நீருக்கடியில் மூழ்கியது.

இது தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு நீர் மட்டம் குறைந்து உள்ளதால் பளிச்சென வெளியே தெரிகிறது. இதனை பேய் கிராமம் என அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

தற்போது இந்த பேய் கிராமமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version