இனி கடைகளில் அமர்ந்து பணியாற்றலாம் – சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் தாக்கல்!

கடை, நிறுவனங்களில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றம் மசோதாவை பேரவையில் அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.

கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றுவோருக்கு இருக்கைகள் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் நின்று பணியாற்றுவதால் உடல்நலம் பாதிப்பதாக புகார் வந்ததால் ஊழியர் நலன் கருதி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version