திமுக ஆட்சிக்கு வந்தால்… ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகள்….

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருச்சி :

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கவர தொடர்ந்து பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பொதுக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டமும் வெளியிடப்பட்டது.

அந்த உறுதிமொழிகள் பிணவருமாறு :

*ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்த்தி தரப்படும்.

*மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு நிலை முற்றிலும் அகற்றப்படும்.

*ஆண்டுக்கு 10 லட்ச புதிய வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டு வேலையின்மை ஒழிக்கப்படும்.

*கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வசதி

Exit mobile version