தமிழ்நாடு

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்!!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read more

சென்னை தங்க கடத்தலில் ஈடுபட்ட குருவியை கைது செய்த அதிகாரிகள் !!

வெளிநாடுகளுக்குச் சென்று சட்டவிரோத பொருள்களைக் கடத்தி கொண்டுவருபவர்களை குருவி என்று  அழைக்கப்படுவார்கள்.  அதில் ஒரு சில குருவிகள் சமயத்தில் அதிகாரிகளிடம்   வசமாக சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும்...

Read more

இரட்டைச் சகோதரர்கள் கண்டுபித்த தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் – முதலமைச்சர் டுவிட்டரில் பாராட்டு!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள், தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதை அறிந்த முதலமைச்சர், மாணவர்களைப் பாரட்டியுள்ளார். மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த...

Read more

திறந்த வெளியில் கொரோனா பிணங்கள்..பொறுப்பற்ற பதில்கள்..தனியார் மருத்துவமனையின் அட்டகாசம்

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றின் மருத்துவக் கழிவுகள், பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உலக மக்களின் வாழ்வை...

Read more

ஓய்வறியா நாயகனின் இறுதிப்பயணம்: H.வசந்தகுமார்

பிரபல தொழிலதிபரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் காங்கிரஸ் எம் பி யான வசந்தகுமார் நேற்று மாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அகால மரணமடைந்தார். தமிழக காங்கிரஸின் கட்சி தலைவராகவும்,...

Read more

மீன்வளர்ப்புத் தொழிலுக்கு 60% மானியம் வழங்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட விரும்புவோர் 60% வரை மானியம் பெற்றுக்கொள்ளலாம் என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக...

Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? இ-பாஸ் முறை ரத்தாகிறதா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , அடுத்த ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை...

Read more

வசந்தகுமார் எனும் ஆச்சரிய மனிதன்!!

தொழிலதிபர் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் எச் வசந்தகுமார் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அகஸ்தீஸ்வரம் என்ற கிராமத்தில்...

Read more

எச்.வசந்தகுமார் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பு அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமாரின் மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பாகும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி எம்.பி.யும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் இன்று கொரோனா வைரஸ்...

Read more

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்..

ஆந்திர மாநில ஆளுநரும்  மறைந்த வசந்தகுமாரின் அண்ணன் மகளுமான தமிழிசை சௌந்தர்ராஜன்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி . சித்தப்பா ! நீங்கள் இல்லை என்பதை என் மனது...

Read more
Page 159 of 201 1 158 159 160 201

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.