முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி..

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குடலிறக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Read more – தமிழகத்தில் இரவு ஊரடங்கு எதிரொலி : தென்மாவட்டங்களுக்கு பகலில் கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்க முடிவு

அதில், முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version