தந்தங்கள் வெட்டப்பட்ட நிலையில் யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை!
கோவை மாவட்டம்,போளுவம்பட்டி வனச்சரகத்தில், இரண்டு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டு, எலும்பு கூடான நிலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி ...
Read more