ராஜராஜசோழன் சமாதி சீரமைப்பு குறித்து பதிலளிக்க வேண்டும்-தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ராஜராஜசோழன் சமாதி சீரமைப்பு குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவை அருட்பணி அறக்கட்டளை செயலர் தியாகராஜன், ...
Read more