விவசாயிகளுக்கான திட்டங்கள் அதிகாரிகள், அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
விவசாயிகளுக்கான திட்டங்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை: கிசான் திட்ட முறைகேடு : திண்டுக்கலைச் சேர்ந்த சிவபெருமாள், ...
Read more