புதியதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி அளிக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்: ...
Read more