Tag: thuthukudi

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பெரும்பாலான கட்சிகள் அனுமதி..

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் ...

Read more

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? அனைத்துக்கட்சிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி அனைத்துக்கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ...

Read more

தற்காலிக அனுமதி கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை.. இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை தருகிறதாம்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு ...

Read more

கடலில் குதிப்பதும், மாணவிகள் முன்பு தண்டால் எடுப்பதும் தலைவருக்கு அழகா ? ராகுலை கிண்டலடித்த குஷ்பூ

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் செயல்பாடுகள் நல்ல தலைவருக்கு அழகல்ல என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் உள்பட 5 மாநில ...

Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்…

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் ...

Read more

உங்களுக்கு சமைக்க தெரியுமா ? எதார்த்தமாக கடுகு போட்ட செய்தியாளர்.. எம்.பி. கனிமொழி வாயிலேயே வறுத்தெடுத்த மொமண்ட்..

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். சென்னை : தமிழகத்தில் இன்னும் ...

Read more

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை : இனி தொடராது ரவுடிகள் சேட்டை..

தமிழகம் முழுவதும் போலீசாr ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை : சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் ...

Read more

தூத்துக்குடியில் அரங்கேறிய கொடூரம் : சரக்கு வாகனத்தை ஏற்றி காவல் உதவி ஆய்வாளர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்த ...

Read more

ஒன்றரை வயது குழந்தைக்கு ஓவர் டோஸ்.. பயிற்சி இல்லாத நர்ஸால் ஏற்பட்ட பரிதாபம் ..

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு பயிற்சி இல்லாத நர்ஸ் ஊசி மூலம் அளவு தெரியாமல் ஓவர் டோஸ் செலுத்தியதால் பரிதாமாக ...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது:தமிழக அரசு திட்டவட்டமான அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.