Tag: thanjavur

அடாவடி செய்த பெண்ணுக்கு பின்னால் இவ்வளவு சோகமா… தஞ்சை நந்தினியின் இன்னொரு முகம்!!

முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் அபராதம் கட்ட முடியாது என கூறி ஆட்சியரையும், போலீசாரையும் ஏக வசனத்தில் பேசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை ...

Read more

‘வீடியோ எடுக்குறயா….?மாஸ்க் போடாமல் வந்து போலீசிடம் வம்பிழுத்த சொர்ணாக்கா!!

தஞ்சையில் முகக்கவசம் அணியாமல் வந்த பெண் ஒருவர் காவலர்களை மிரட்டும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது . கொரோனா பரவலால் பொதுஇடங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ...

Read more

தஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை

தஞ்சாவூர்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தஞ்சை பெருவுடையார் கோயிலில் பக்தர்கள் வருவதற்கு இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் ...

Read more

கொரோனாவிற்கு பயந்து வேப்பிலையுடன் சுற்றிய மாநில தகவல் ஆணையர்… வைரலாகும் புகைப்படம்…

கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள தகவல் ஆணையர் ஒருவர் தனது கையில் வேப்பிலையுடன் சுற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது ...

Read more

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டம்: தஞ்சையில் உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்திரை

இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி உப்பு சத்தியாகிரக மிதிவண்டி யாத்தி துவங்கியது. தஞ்சையில் இன்று கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார். வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் ...

Read more

குரங்குகளால் தூக்கி செல்லப்பட்ட குழந்தைகள் ; குளத்தில் வீசிய ஒரு குழந்தை உயிரிழப்பு

தஞ்சையில் பச்சிளங் குழந்தையைக் குரங்கு தூக்கிச்சென்று அகழியில் வீசியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் பெயிண்டராக ...

Read more

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் தவிப்பு

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள மக்கள் அவசர அவசரமாக ...

Read more

நடிகை ஜோதிகா செய்த காரியம்… இப்படியும் நடக்குமா என்ன?

நடிகை ஜோதிகா தந்த நிதியால் மருத்துவமனை புதுப்பொலிவு பெற்றுள்ளது. நடிகை ஜோதிகா கடந்த ஆண்டு ஷூட்டிங்குக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். ...

Read more

நீங்கள் வெளியே போங்கள்! இந்தி அனுபவம் குறித்து தமிழக ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் துணிச்சல் பதிவு !!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள சோழன்குடிகாடு என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத்.2015ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 117வது இடம்பிடித்த இளம்பகவத் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.