தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம்-தமிழக அரசு
தமிழகத்தில் இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் ...
Read moreதமிழகத்தில் இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் ...
Read moreநாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்,பீகார் தேர்தலோடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன்,திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. ...
Read moreஇன்று நாடுமுழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது,இதையொட்டி ஆளுநர்,முதலமைச்சர்,பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- ...
Read moreதமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் ...
Read moreதமிழகத்தில் வறிய மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ...
Read moreமடாதிபதிகளின் கார்களுக்கு சுங்க வரி வசுலிக்க கூடாது என நிர்வாணமான போராட்டம். பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மடாதிபதிகளின் வாகனங்களுக்கு சுங்க வரி ...
Read moreதமிழ்நாடு அரசு ஊழியர்கள் சனிக்கிழமை மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை: கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 25 ...
Read moreமாணவர்களின் கோரிக்கை ஏற்று கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ...
Read moreஇ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் ...
Read moreதிருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்குத் ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh