88 வயதில் கிராம பஞ்சாயத்து தலைவராக கலக்கும் மூதாட்டி
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவரான 88 வயதான மூதாட்டி பல்வேறு மொழிகளில் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கலக்கி வருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கயம்மிகனூரு கிராம பஞ்சாயத்துக்கு ...
Read more