தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் ..முதலமைச்சர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனா வைரசால் ...
Read more