Tag: robbery

கீழே கிடக்குற பத்து ரூபாய் உங்களோடதா ? பெண்ணின் கவனத்தை திருப்பி நூதன கொள்ளை

சிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணின் கவனத்தை திருப்பி 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் வன்னியர் நகரை ...

Read more

மளிகை கடையில் கொள்ளை…

மளிகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த உள்ளது தடப்பெரும்பக்கம் என்னும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை ...

Read more

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை…

சிவகாசியில் அச்சக உரிமையாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியில் அச்சக உரிமையாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் தன் வீட்டில் ...

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு…

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் என்னும் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்து தங்கச்சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் ...

Read more

ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் ரூ70 ஆயிரம் கொள்ளை…

ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் ரூ70 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலகர். இவர் ...

Read more

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை

வேலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டை பூட்டி விட்டு தைரியமாக இப்போதெல்லாம் வெளியில் போய்விட்டு வர முடிவதில்லை. வயிற்றில் ...

Read more

டாஸ்மாக் விற்பனையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் வழிப்பறி…

அரக்கோணம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம் வழிப்பறி செய்துள்ளனர். டாஸ்மாக் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். மேலும் அதில் வருமானமும் கொஞ்சம் பெருத்தது ...

Read more

காலையில் காவலர்.. இரவில் கொள்ளையன்: நெல்லை, தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட்..!

காலையில் காவலர், இரவில் கொள்ளையன், என்ற வேஷம் போட்டு கொள்ளையடித்து கொண்டு இருந்த காவலர் கைது. திருடர்களை தடுக்கத்தான் போலீசார் இருக்கின்றனர். சில சமயங்களில் வேலியே பயிரை ...

Read more

கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 ரவுடி கைது

கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த இரண்டு வாலிபர்கள் கைது. ஆவடி புதுநகர் 6வது தெருவை சேர்ந்தவர் சேகர். கட்டிடமேஸ்திரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு புறப்பட்டார். ...

Read more

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளி திருட்டு…

உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை கல்புதிரை ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.