வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல் : சிவகங்கையில் நூதனமுறையில் திருட்டு
வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ...
Read more