கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!!
வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லீ வான் ...
Read moreவியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லீ வான் ...
Read moreகேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த ...
Read moreபல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை ...
Read moreசி.எஸ்.கே-வில், ஏற்கெனவே 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் ஒரு சி.எஸ்.கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Read moreகொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு, 18 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ...
Read moreபுதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், இந்த ...
Read moreசென்னையில், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள் மட்டும் மொத்தம்3.34 லட்சம் பேர் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தொற்று ...
Read moreசிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கார்த்தியின் தந்தை சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிவகங்கை தொகுதி எம்.பி., ...
Read moreசென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி குறைத்துக்கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு ...
Read moreராஜ்பவன் மாளிகையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார். சென்னை, கிண்டியில் ராஜ்பவன் மாளிகை அமைந்துள்ளது. இந்த ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh