Tag: punjab farmers

பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் : குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த திட்டம்

பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக விவசாயிகள் புறப்பட்டு வருகின்றனர். புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை ...

Read more

டெல்லி விவசாய போராட்டம் : 7 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி, கொட்டும் மழையில் அவதிப்படும் விவசாயிகள்

மத்திய அரசுடன் நடத்த 7 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் ...

Read more

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் : விவசாய அமைப்பினர் எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் என்று விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் ...

Read more

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 ...

Read more

20 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு ...

Read more

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கிய விவசாயிகள் : பெண்கள்,குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்பு

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ...

Read more

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர் வேண்டும் ? ராகுல் காந்தி கேள்வி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு ...

Read more

டெல்லி விவசாய போராட்டம் : 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு

டெல்லியில் நடக்கும் வேளாண் விவசாய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகளுடன் 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. புதுடெல்லி: மத்திய அரசு ...

Read more

விவசாயிகளின் பொறுமை ஓரளவுக்கு தான் இருக்கும்,அவர்களை சோதித்து பார்க்க வேண்டாம்: மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சரத்பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை ...

Read more

அரசு உணவை ஏற்க மறுத்த விவசாயிகள்.. பிரச்சனைக்கு தீர்வு மட்டுமே தேவை என திட்டவட்டம்

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்பாக, அரசு வழங்கிய உணவை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் 2வது கட்டமாக மத்திய ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.