Tag: piyush goyal

வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகையுடன் விவசாயிகள் : மத்திய அரசுடன் நடந்த 8 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லியில் போராடி வரம் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் ...

Read more

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : 4 ம் தேதி மீண்டும் 7 ம் சுற்று பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 2 அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய ...

Read more

பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ...

Read more

நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாட்னா: ...

Read more

மத்திய அரசின் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி:அரசு அளித்த மதிய உணவை ஏற்க மறுத்த விவசாய அமைப்பினர்

விவசாயி அமைப்பினருடன் நேற்று மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அரசு அளித்த மதிய உணவையும் விவசாயி அமைப்பினர் ஏற்க மறுத்துவிட்டனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு ...

Read more

விவசாயிகளுடன் இன்று 2 ம் சுற்று பேச்சுவார்த்தை : மத்திய அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: டெல்லியில் ...

Read more

தீபாவளிக்குள் வெங்காயத்தின் விலை குறையும்…

வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வெங்காயம் விலை உயர்வை ...

Read more

புறநகர் மின்சார ரயில் சேவை எப்போது???

சென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா காரணமாக கடந்த ...

Read more

ரயில்வேதுறை: தமிழில் தேர்வு எழுதியவர்களுக் நேர்ந்த நிலை..பறிபோகும் வேலைவாய்ப்புகள்

தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில், 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார். தெற்குரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், ...

Read more

செப்டம்பர் 30 வரை ரயில்கள் இயங்காது அப்டின்னு நாங்க சொல்லல – ரயில்வே அமைச்சகம்

செப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.