வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த யானை : அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து நிற்கும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ...
Read more