கொரோனா பணியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கலந்தாய்வில் உள்ஒதுக்கீடு – மத்திய அரசு
கொரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு ஊரடங்கை ...
Read more