குடிபோதையில் நண்பரின் கண்ணை குச்சியால் குத்தி வெளியே எடுத்த இளைஞர்
சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பரின்கண்களை குச்சியால் குத்தி வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோகச் ...
Read more