தேசிய நெடுஞ்சாலைகளை மூட யார் அனுமதி கொடுத்தது ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? தேசிய நெடுஞ்சாலைகளை மூட அனுமதி அளித்தது யார் ? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பியது. ...
Read more