Tag: Death

இங்கிலாந்து ராணி மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், “எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை ...

Read more

10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அரண்மனை அறிவிப்பு

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் துக்கம் அனுசரிப்பு 10 நாட்களுக்கு நடைபெறும் என்று பக்கிகாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக ...

Read more

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மரணம்

பிரபல பின்னணி திரையிசை பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராவணன் படத்தில் பாடகராக அறிமுகமானார். எந்திரன் ...

Read more

பாகிஸ்தானில் 900 பேர் பலி… 1 கோடி பேர் வீடுகளை இழந்து தவிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 900 பேர் உயிரிழந்துள்ளனர். 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 ...

Read more

பிரபல பேச்சாளர் ‘தமிழ்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

தமிழறிஞரும், இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.தமிழ்கடல் என்று அன்போடு அழைக்கப்பட்ட அவர் அரசியலிலும் தீவிரமாக பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் ...

Read more

தீண்டாமை:பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர் கொடூரம்

பட்டியலின மாணவன் பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் அவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த ...

Read more

50 பேர் மர்மமான முறையில் மரணம் காரணம் தெரியாமல் மக்கள் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மொத்தமிருந்த 800 பேரில் 50 பேர் காரணமே இல்லாமல் மரணமடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் ...

Read more

63 யூட்யூப் சேனல்களை முடக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் வதந்தி பரப்பிய 63 யூட்யூப் சேனல்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ...

Read more

கேரளாவை புரட்டி எடுக்கும் கனமழை… இதுவரை 27 பேர் பலியான சோகம்!

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. Kerala rain தென்கிழக்கு அரபிக்கடலில் ...

Read more

தின்ன சோறு கூட தட்டுல அப்படியே இருக்கே… சிக்கன் கிரேவி செரிக்காததால் குடிக்கப்பட்ட குளிர்பானம் உயிரைக் குடித்த சோகம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு அது செரிக்காததால் குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ...

Read more
Page 1 of 4 1 2 4

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.