Tag: cyclone

அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு: துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை: அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, கடலூர், எண்ணூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு ...

Read more

புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ...

Read more

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்… சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை

வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக்கடலில் நாளை புதிய புயல் உருவாக உள்ளதாக சென்னை ...

Read more

நிவர் புயல் சேதங்களை கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் சேதங்களை முழுமையாக கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு. வங்க கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது அதன் ...

Read more

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் ...

Read more

ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் துவங்கும் தேதி அறிவிப்பு…

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு, வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ...

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்கம்பங்கள் சாய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தை சுற்றியும் பல இடங்களில் பெரும் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதனால் பல மரங்கள் ...

Read more

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு

சைதாப்பேட்டை பகுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று காணலானார். நிவர் புயல் காரணமாக பெரும் மழையும் பெரும் காற்றும் விடாமல் அடித்துக்கொண்டு இருக்கின்றது. அதனால் 144 ...

Read more

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி முதலமைச்சர் ஆய்வு செய்தார்… ஆய்விற்கு பின் வெளியான முக்கிய அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக மாறி, ...

Read more

நிவர் புயல் கரையை கடக்கும் போது என்ன மாறி நிகழ்வுகளை ஏற்படுத்தும்?

நிவர் புயல் வர்தாவைப் போல வறண்ட புயல் அல்ல. முழுவதும் நீரை நிரப்பிக் கொண்டு வரும் கனமழைப் புயல். நிவர் புயலின் பாதையை கணித்தால், புயல் கடந்த ...

Read more
Page 1 of 2 1 2

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.