கீழே வைத்தவுடன் பெட்டியோடு மொத்தமாக வெடித்த கையெறி குண்டுகள்… 6 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்!!
ராய்பூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிஆர்பிஎஃப் ...
Read more