Tag: crime

தாம்பத்திய குறைபாட்டை மறைத்து திருமணம் – அமெரிக்க மாப்பிள்ளை கைது

தாம்பத்திய குறைபாட்டை மறைத்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தன் என்பவரும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ...

Read more

ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை

ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை தந்தண்டனை அறிவித்தனர். சேலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரி ...

Read more

கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி: ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது

கோவை அருகே போலி தங்க பிஸ்கட் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டியில் நடராஜ் என்பவரின் தோட்டத்தில் ...

Read more

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தில் கடத்தப்பட்ட 2.28 கோடி தங்கம் பறிமுதல் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் ...

Read more

6 சவரன் தாலி செயின் பறிப்பு

உத்தரமேரூர் அருகே தாலி செயின் பறிப்பு. உத்திரமேரூர் சின்ன நாராசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவிதா இவரின் கணவரின் பெயர் அன்பு. கவிதா நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் ...

Read more

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு- ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த், அவரது மனைவி ...

Read more

பூந்தமல்லி அருகே லாரி திருட்டு…

பூந்தமல்லி அருகே லாரி திருடிய வழக்கில் இருவர் கைது. திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பத்மாவதி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் ...

Read more

மளிகை கடையில் கொள்ளை…

மளிகை கடையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி அடுத்த உள்ளது தடப்பெரும்பக்கம் என்னும் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை ...

Read more

சேலம் அருகே மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர்

சேலம் அருகே மந்திரவாதி சீரழித்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது பெற்றோர் புகார். சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியின் 15 வயது, ...

Read more

பெண் அடித்து கொலை? போலீசார் விசாரணை

கல்பாக்கத்தில் ஒரு பெண் மர்மமாக இறந்து கிடந்ததை கண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்து உள்ளது பூந்தண்டலம் எனும் கிராமம். அங்கு இருந்த சுடுகாட்டில் ...

Read more
Page 2 of 10 1 2 3 10

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.