Tag: crime

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

சொந்த வீட்டில் 550 சவரன் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40). இவர் தொழிலதிபராக இருக்கிறார். இவரது தம்பி ...

Read more

காணாமல் போன சிறுவன்… நண்பனுடன் சடலமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன். இவரது 10 வயது மகன் ஜெகதீஸ்வரன் அதே ஊரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். ...

Read more

ஆஃப் பாயிலுக்கு கலவரமா? இரு காவலர்கள் சஸ்பெண்ட்

ஆஃப் பாயில் போட தாமதமானதால் போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை ...

Read more

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ...

Read more

முதல்வர் பரப்புரை சென்ற இடத்தில் துப்பாக்கியுடன் திரிந்த நபர்

முதல்வர் பரப்புரை செல்லும் இடத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுடன் இருந்தவர் கைது  செய்யப்பட்டார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை ...

Read more

மனைவியை கேலி செய்த இளைஞர் தலை துண்டித்து கொலை

நெல்லை மாவட்டத்தில் மனைவியை கேலி செய்த நபரின் தலையை அறுத்து கொலை செய்திருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாழையூத்தைச் சேர்ந்த சிதம்பர செல்வம் என்பவரும் பாலாஜி ...

Read more

பணம் கேட்டு தராததால் சென்னையில் கடற்படை அதிகாரி கடத்திக் கொலை

சென்னையில் கடற்படை அதிகாரியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டு சென்று உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவையில் உள்ள கடற்படைப் பயிற்சி மையமான ஐஎன்எஸ் அக்ராணியில் ...

Read more

வெறும் 5 ரூபாய் இனிப்பிற்காக 20 மாத குழந்தையை கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர் ...

Read more

காதலிக்கு தீ வைத்த இளைஞர்: வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் ஆத்திரம்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மீது தீ வைத்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் ...

Read more

உணவு கொடுக்காமல் தந்தையை கொன்ற மகன் கைது

கேரளாவில் உணவு கொடுக்காமல் தாய், தந்தையை பூட்டிய வீட்டுக்குள் சித்ரவதை செய்த மகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது. கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி ...

Read more
Page 1 of 10 1 2 10

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.