Tag: Covid

நோய்க்கு காரணம் தெரியாமல் அதற்கு மருந்து கொடுத்தால் அந்த நோய் தீராது… என மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு…

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 சதவீதம் குறைந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கும் ...

Read more

கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார மையம் சொல்வது என்ன?

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒன்பது மாதங்களுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு முடிவுரை எழுதப்போவது யார் என்ற போட்டி ...

Read more

ஆக்சன்ச்சர் (Accenture) மீது ஊழியர் சங்கம் புகார்: கட்டாயப்படுத்தி வேலை விடச் சொல்வதாக குற்றச்சாட்டு

300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம் இருப்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஆணையருக்கு வேண்டுகோள் பல ஆக்சன்ச்சர் ஊழியர்கள் கொடுத்த புகார்களின் பேரில், NITES மற்றும் ...

Read more

கொரோனாவால் மன உளைச்சல் : சமூக நீதி அமைச்சகம் புதிய முயற்சி

கிரண் (KIRAN) சேவைத் தொலைபேசி மூலம் 13 மொழிகளில் உதவி வழங்க ஏற்பாடு சமூக நீதி அமைச்சகம் 'kiran' என்ற உதவிச் சேவையை உருவாக்கியது. 1800-599-0019 என்ற ...

Read more

மேலும் ஒரு எம்.எல்.ஏ. வுக்கு கொரோனா!!

குளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ...

Read more

ஸ்மார்ட் மாஸ்க்குகள்!!!ஜப்பான் அசத்தல்!!!

ஜப்பானிய ரோபோ ஸ்டார்ட்அப்பின் ஸ்மார்ட் மாஸ்க் சி-மாஸ்க் ஒரு தொழில்நுட்ப முகமூடியை வெளியிட்டுள்ளது, இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும், தொலைதூர அழைப்புகளை மேற்கொள்ளவும், குறுஞ்செய்திகளை ...

Read more

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ...

Read more

சார் பஸ் எப்போ எடுப்பீங்க? பாஸ் நாங்க ரெடியாதான் இருக்கோம்

தமிழக அரசு எப்போது அறிவித்தாலும் அரசு பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் ஜூலை 31 ஆம் தேதிவரை ...

Read more

சென்னையில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர். 47 வயதான ...

Read more
Page 2 of 3 1 2 3

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.