Tag: about

நிவர் புயல் கரையை கடக்கும் போது என்ன மாறி நிகழ்வுகளை ஏற்படுத்தும்?

நிவர் புயல் வர்தாவைப் போல வறண்ட புயல் அல்ல. முழுவதும் நீரை நிரப்பிக் கொண்டு வரும் கனமழைப் புயல். நிவர் புயலின் பாதையை கணித்தால், புயல் கடந்த ...

Read more

சபரிமலை ஆன்லைன் கட்டண விவரத்தை அறிவித்த தேவஸ்தானம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என்று தேவஸ்தான போர்டு தலைவர் வாசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ...

Read more

புறநகர் ரயில் பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி!!!

கொரோனா நோய் பரவல் காரணமாக சென்னையில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ...

Read more

அதிபர் பதவி எந்தவொரு தனிநபருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சொந்தமானது அல்ல மிச்சல் ஒபாமா காட்டம்!!!

இந்த கொரோனா நோய் பரவல் சூழ்நிலையிலும் உலகமே மிகவும் உற்று நோக்கிய விஷயம் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற ...

Read more

முறைகேடான டெண்டர் அமைச்சர் பதவி விலகவேண்டும் – மு. க. ஸ்டாலின் அறிக்கை…

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வானூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணியின் மகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குவாரி குத்தகை ...

Read more

அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்…

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி’ தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா, ...

Read more

அடம் பிடிக்கும் டிரம்ப்…அடுத்த கட்ட வேளைகளில் பைடன் குழு… உச்ச கட்ட பரபரப்பில் அமெரிக்கா…

இந்த கொரோனா நோய் பரவல் சூழ்நிலையிலும் உலக மக்கள் ஆவலுடன் உற்று நோக்கிய விஷயம் என்றால் அது அமெரிக்க அதிபர் தேர்தல்தான். இதில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் ...

Read more

மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பரபரப்பு!!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தால் மக்கள் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி ...

Read more

தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் பணம் அமைச்சர் அறிவிப்பு!!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார். ...

Read more

இந்த கல்வியாண்டில் நடக்குமா பிளஸ் 2 பொதுத்தேர்வு ?-அமைச்சர் விளக்கம்

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி ...

Read more
Page 1 of 5 1 2 5

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.