சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்காக வழங்கியது பெங்களூர் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் தொடர் 44 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்காக வழங்கியது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 50 ரன்களும்,டி வில்லியர்ஸ் 39 ரன்கள் எடுத்து இருந்தனர்.
சென்னை அணியில் சாம் கர்ர்ன் 3 விக்கெட்களும்,தீபக் சகார் 2 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தனர்.