சென்னையில் லேசான நிலநடுக்கம்…

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு 296 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் 5.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு 296 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் 5.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது.

சரியாக நண்பகல் 12.35 மணியளவில் நில அதிர்வு உணரபட்டது…..

அதன் தொடர்ச்சியாக சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக முதற்கட்டமாக சென்னையில் கடலோர பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது…..

சென்னையில் திருவான்மையூர் , அடையாறு , கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது

இந்த நில அதிர்வு காரணமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன….

சென்னையில் 12:35 முதல் 12 45 மணி வரை குறிப்பிட்ட சில இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது…….

Exit mobile version