ஆண்மை அதிகரிக்க… அதிக நேர தாம்பத்தியம் கிடைக்க… இந்த 4 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்…!

Love

Love

ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, தாது விருத்தியாக குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல், குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை.ஆண்மை பெருக தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு முலிகை சித்த மருத்துவத்தில் உள்ளன. மூலிகை மருந்துகளால் மட்டுமே இதனை சரிசெய்யவியலும். பழங்கால சித்தர்கள் எழுதிவைத்து ஓலைச்சுவடிகளிலிருந்து மற்றும் புத்தகம் வரி பாடல் மூலம் தெரிந்து கொண்ட முறையினைப் பயன்படுத்தி மருந்து தயார் செய்து இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும் மீண்டும் பழைய தன்மையைப் பெறவும், இழந்த சக்தியை மீண்டும் பெறவும்.

மலை காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட. இந்தியசின்சக் மூலிகைகலால் ஆன ஆரோக்கிய பச்சிலை உட்பட 101மூலிகை கலவைகள் கொண்டு நீண்ட நேர சக்தி தரும் தாம்பத்தியம் அதிக நேரம் செயல்பட வேண்டுமா லேகியம் லெபன தைலம்
இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

உடலை தேற்றுவதற்கான சூரணம்:

தண்ணீர்விட்டான் கிழங்கு – 50கிராம்
சிறுநெருஞ்சில் விதை – 50கிராம்
முள்ளிலவம் பிசின் -50கிராம்
அதிமதுரம் -50கிராம்
நா.சர்க்கரை -50கிராம்
தேன் -100கிராம்
தேன் , சர்க்கரை தவிர்த்து மேற்படி நான்கு சரக்குகளையும் சன்னமாக தூள் செய்து கல்வத்திலிட்டு தேன், சர்க்கரை கலந்து நன்கு அரைத்து பத்திரப்படுத்தவும் .
கொட்டைப்பாக்கு அளவு இரு வேளையும் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும். போகம் நீடிக்கும். உடல் தேறும்.

48 நாட்களில் இழந்த சக்தியை மீண்டும் பெற:

அரசவிதை – 50 கிராம்
அதிமதுரம் – 50 கிராம்
ஓரிதழ் தாமரை – 50 கிராம்
துத்தி – 50 கிராம்
அம்மான் பச்சரிசி – 50 கிராம்
ஆகியவற்றை எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் ஜந்து கிராம் அளவு பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் தாது அபரிமிதமாய்ப் பெருகும். அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 இழந்த சக்தியை மீண்டும் பெறவும்.நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், உயிரணுக்கள் உண்டாகும்.

ஜாதிக்காயைத் தேவையான அளவில் தூள் செய்து, அதில் வெற்றிலைச் சாறு, தேன் சேர்த்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட நீடித்த தாம்பத்திய இன்பம் உண்டாகும்

தாது விருத்தியாக தேங்காய் சூரணம் :

1.நீர்முள்ளி விதைப்பொடி 140 கிராம் ,
2.பொரிகடலை மாவு 70 கிராம் ,
3.எள்ளு 70 கிராம் ,
4.ஜாதிக்காய் 3.5 கிராம் ,
5.ஜாதிபத்திரி 3.5கிராம் ,
6.கிராம்பு 3.5கிராம் ,
7.புரசம் பிசின் 7கிராம் ,
8.நிலக்கடம்பு சமூலம் 18 கிராம்,
9.வெல்லம் 175கிராம் ,
10.ஐந்து முற்றிய தேங்காய் துருவல் பொடி 140 கிராம்.
(காடாயில் போட்டு நன்கு ஈரம் வற்றி என்னை பிரியும் போது எடுக்கவும். அனைத்து பொருட்களையும் வறுத்து அறிய பின் சூரணம் செய்து , வெல்லம் கலந்து வைத்து உட்கொள்ளவும் )
உபயோகிக்கும் முறை :.(1/2 ஸ்பூன் அளவு ).

ஆண்மை பெருக போக்கும் சந்திரோதய லேகியம்

இஞ்சி—————–500 கிராம்.
சுக்கு —————–10. ”
மிளகு—————–10. ”
திப்பிலி—————10. ”
கோஷ்டம்————10. ”
அதி மதுரம்———–10. ”
சீரகம்—————-5. ”
ஏலம்—————-5. ”
வால் மிளகு———-5. ”
கிராம்பு————–5. ”
ஜாதிக்காய்———–5. ”
ஜாதிபத்திரி———-5. ”

இஞ்சியை சிறு சிறு வில்லைகளாக்கி பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
மீதி பொருட்களை இள வறுப்பாக வறுத்து பொடித்துக் கொள்ளுங்கள்.

700 கிராம் சீனா கல்கண்டை 700மி பசுவின் பாலில் போட்டு பாகுபதம் வந்ததும் பொடிகள் அனைத்தையும் கொட்டி சுருள கிளறி பின் 175கிராம் பசு நெய் விட்டு நன்றாக கிளறி விடவும். இறக்கியதும் தேன் 175 கிராம் விட்டு நன்றாக கிளறி பத்திரப்படுத்தி தினம் ஒரு ஸ்பூன் அளவு இரண்டு வேளை உண்ணலாம்.

இது நரம்புகளுக்கு வலு தரும் மந்தம் அஜீரணம் அகலும் சுறுசுறுப்பு உண்டாகும். நீண்ட நேர தாம்பத்தியம் சக்தி தரும். இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து வந்தால் போதும் ஆண்மை அதிகரிப்பும், நீடித்த தாம்பத்யமும் நிச்சயம் கிடைக்கும்.

Exit mobile version