159 ஆண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்…கொடூர சம்பவம்…!!

159 ஆண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் கொடூர செயல் அரங்கேறியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த 23 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா என்ற இளைஞன் பிரிட்டனுக்கு மாணவன் ஸ்டுடென்ட் விசாவில் கடந்த 2007 ம் ஆண்டு வந்துள்ளார். இந்தநிலையில், சினாகா இரவு நேரங்களில் ஆண்களை கடத்தி வந்து போதைப் பொருள்களை கொடுத்து பயங்கரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த இளைஞர்களிடம் சிக்கி இதுவரை 159 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களில் ஒரு சிலர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் படி அவர் வீட்டின் சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆதாரத்தை கொண்டு கைது செய்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 2020 டிசம்பர் 11ஆம் தேதி 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில், தற்போது மேலும், 23 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புதிய தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version