அரியலூரில் ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு

அரியலூர், பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ அதிகாரிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 26 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இதனையடுத்து இன்று தனது சொந்த கிராமத்திற்கு வந்த ராஜ்குமாருக்கு அரியலூர் ரயில் நிலையத்தில் உறவினர்கள் பொதுமக்கள் நண்பர்கள் என பலரும் மாலையிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

 

 

Exit mobile version