3 வது காதலனுடன் 2 வது காதலனை சேர்ந்து கொலை செய்த மன்மத காதலி…கொடூர சம்பவம்…!!

3 வது காதலனுடன் 2 வது காதலனை சேர்ந்து கொலை செய்த மன்மத காதலி கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்காசியில் கள்ளக் காதல் விவகாரத்தில் இரண்டாவது காதலனை, மூன்றாவது காதலனுடன் கொலை சேர்ந்து இளம் பெண் வசமாக சிக்கியுள்ளார். தென்காசி அருகே உள்ள குத்துகல்வலசை அண்ணாநகர் 9 வது தெருவில் அபி என்ற அபிராமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அபிராமியின் முதல் கணவர் விபத்தில் இறந்துள்ளார். இந்நிலையில், தனிமையில் வாழ்ந்துள்ள இவர் அதே ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கணவனை பறிகொடுத்த அபிராமி வாழ்க்கை துணையாக அந்த இளைஞரோடு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, சில வருடங்களில் அபிராமிக்கும், அந்த இளைஞருக்கு ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிய நேரிட்டது. இதற்க்கு காரணம் அதே ஊரை சேர்ந்த இன்னொருவருடன் அபிராமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் இரண்டாவதாக வாழ்ந்து வந்த காதலனுக்கு தெரியவர பிரச்சனை பற்றிக்கொண்டது.

இந்நிலையில் மூண்டாவதாக காதலித்து வரும் இளைஞரோடு சேர்ந்து தனது இரண்டாவது கள்ளக்காதலனை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து வைத்துள்ளார். இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களாக மூன்றாவது காதலனோடு வாழ்ந்து வந்த அபிராமி மீது இரண்டாவது காதலன் உறவினர்கள் சந்தேகப்பட்டு போலீசில் புகார் கொடுக்க காவல்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் 3 வருடத்திற்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அடிப்படையில் அபிராமி உட்பட 6 பேரை பிடித்து தென்காசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version