சென்னை திரும்பினார் கேப்டன்

மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார்
.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்
.

கடந்த மாதம் 30 ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்று இருந்தார் கேப்டன் விஜயகாந்த். அங்கு சிகிச்சைக்கு இடையே நர்சுகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version