தமிழக அஞ்சல் துறையில், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணியிடத்திற்கு 1 காலி பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 22.09.2021 தேதிக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: TN Postal Circle
வேலையின் பெயர்: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்
காலிப்பணி இடங்கள்: 01
தேர்ந்தெடுக்கும் முறை:நேர்முகத் தேர்வு
வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2021
கல்வி தகுதி;10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்; தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என சம்பள விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி; முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.indiapost.gov.in/vas/Pages/IndaspxstHome.aspx என்ற இந்த இணையதள லிங்கில் சென்று காணவும்.
தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.