Sunday, March 7, 2021
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

25,000 உடல்களை அடக்கம் செய்தவர் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பு

February 22, 2021

உத்தரப்பிரதேசத்தியில் 25 ஆயிரம் ஆதரவற்ற உடல்களை சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல் வறுமையில் தவிக்கிறார்.

ரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மொஹல்லா கிரி அலி பெக் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப். சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் ஆதரவற்றவர்கள் உயிரிழந்தால் அவர்களை தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார். இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை முகமது ஷெரீப் அடக்கம் செய்துள்ளார். அவரது தன்னமில்லா சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்தது. இந்நிலையில், முகமது ஷெரீப் முதுமையால் தற்போது நோய்வாய்ப்பட்டு, வறுமையால் மருத்துவச் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் தவிக்கிறார். படுத்தபடுக்கையாக கிடக்கும் இவரை உள்ளூர் டாக்டரிடம் அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கக் கூட வசதியின்றி அவரது குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர்.  முகமது ஷெரீப்புக்கு மத்திய அரசோ மாநில அரசோ உதவிக்கரம் நீட்டுமா என அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். இதை விட பெரிய கொடுமை, இன்னும் முகமது ஷெரீப்புக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைக்கவில்லை என்பதுதான். உள்ளூர் பாஜ எம்பி லல்லு சிங் பரிந்துரை பேரில் ஷெரீப் விருதுக்கு தேர்வானார். அந்த எம்பியே தற்போது விருது கிடைக்காதது குறித்து ஆச்சரியப்படுகிறார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றவர் மூச்சுத்திணறலால் பலி!

Previous Post

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வி… புதுச்சேரியில் கவிழ்ந்த ஆட்சி…

Next Post

ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

Next Post

ஆட்சியை தக்க வைக்க அதிமுக பட்டபாடு பெரும்பாடு : ரகசியத்தை கொட்டி தீர்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு

Most Recent

‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி : படக்குழு தகவல்…!!

March 7, 2021

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு : பிசிசிஐ

March 7, 2021

பெண் காவலர் பணியில் கைக்குழந்தையுடன் உயரதிகாரிக்கு புரியவைக்க ஈடுபட்ட வைரல் வீடியோ…!!!

March 7, 2021

பறக்கும் கப்பல் பரபரப்பு புகைப்படம் : ஆச்சிரியத்தில் மக்கள்…!!

March 7, 2021

பா.செங்குட்டுவன் 50 ஆயிரம் காளைகளை அறிவித்து சாதனை…!!

March 6, 2021

50 ஆயிரம் காளைகளை அறிவித்த பா.செங்குட்டுவன்.. விருது வழங்கி கௌரவித்த செந்தில் தொண்டமான்..!

March 6, 2021
Load More
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version