இந்தியா

கொல்கத்தாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை தொடங்கும்

மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க...

Read more

இந்தியா- கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு நோய் தொற்று உறுதி..!

இந்தியாவில் பிஎப்7 வகை கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறத்தொடங்கியுள்ளது. தினசரி பதிப்பு 200 க்கும் கீழாக பதிவாக வந்த...

Read more

மோடியின் தாய்க்கு உடல்நலக்குறைவு- நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த மோடி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை...

Read more

தன்னை துன்புறுத்த முயற்சிக்கும் வாலிபரை தாக்கிய துணிச்சல் பெண்- வைரல் வீடியோ

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண்...

Read more

நேபாளத்தில் நள்ளிரவில் தொடர்ந்து 3 நிலநடுக்கம்..!

நேபாளம் பாக்லுங் மாவட்டத்தில் இன்று நள்ளிரவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, முதல் நிலநடுக்கம் 4.7 அளவில் பாக்லுங் மாவட்டத்தின் அதிகாரிசௌர் 3.28 மணிக்கு...

Read more

ஜம்முவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் புறப்பட்ட லாரி...

Read more

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்- அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த...

Read more

அசாம்: சிறுத்தைப்புலி தாக்கியதில் 13 பேர் காயம்

அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியருகே செனிஜான் என்ற இடத்தில் மழைக்காடு ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் சுற்றி திரிந்து வரும் சிறுத்தைப்புலி ஒன்று...

Read more

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கால தடுப்பு ஒத்திகை தொடங்கியது!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை...

Read more

இந்தியா: அதிகரிக்கும் கொரோனா; 196 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்...

Read more
Page 2 of 157 1 2 3 157

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.