நாடு முழுவதும் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில்...
Read moreஇன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா...
Read moreராஜஸ்தானில் கட்சியிலும், ஆட்சியிலும் இணைந்து செயல்பட உள்ளதாக, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் அசோக் கெலாட் முதலமைச்சராக...
Read moreகர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கன அடியிலிருந்து 58 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்...
Read moreநவம்பரில் மாதத்தில் தொடங்கவுள்ள சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது....
Read moreஇந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழகம் உள்பட 8 மாநில...
Read moreமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரே வீட்டில் இரண்டாவது முறையாக திருடச்சென்ற கும்பல் போலிஸாரிடம் சிக்கியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரில்...
Read moreபசுவின் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 100 கிலோ...
Read moreசெப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச்...
Read moreராஜஸ்தானின் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh