Sunday, April 11, 2021
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

உள்ளாடைகளைத் திருடியதற்காக நண்பர் கொலை

February 28, 2021

உள்ளாடைகளைத் திருடி அணிந்ததாகக் கூறி நண்பர் ஒருவரை தொழிலாளி ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார், பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த விவேக் சுக்லா இருவரும் கான்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொழிற்சாலை வளாகத்தில் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். சுக்லா, அஜய் குமாரின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்துகொண்டு பிராங்க் செய்ய முயன்றுள்ளார். இதனை அஜய் குமார் அறிந்ததும் கோபத்தில் சுக்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

No Content Available

இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்ததாக சக ஊழியர்கள் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுக்லாவை அஜய்குமார் பலமுறை குத்தியுள்ளார். பின்னர், அஜய் குமார் அங்கிருந்து ஓடியுள்ளார். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சுக்லாவை சக ஊழியர்கள் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் சுக்லா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அஜய் குமாரின் மீது காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


Previous Post

அதுல்யா ரவியின் கியூட் புகைப்படங்கள்…!!

Next Post

தமிழை கற்காதது வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

தமிழை கற்காதது வருத்தம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Most Recent

வீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…!!

April 11, 2021

ஓடிடியில் ரிலீசில் ‘கோப்ரா’ ?… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…

April 10, 2021

துவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…

April 10, 2021

‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை

April 10, 2021

டிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…!!

April 10, 2021

டிப்ளமோ தேர்ச்சியா..? மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…!!

April 10, 2021
Load More
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version