செய்தி அலை இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பலரும் ஆர்வமாக கலந்துக் கொண்டீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் படைப்புகளில், அதிக லைக் மற்றும் கமெண்ட்கள் பெறும் சிறுகதைக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாய்ப்பு அக்டோபர் 31-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டி முடிவுகள் தீபாவளி அன்று வெளியாகிறது. கலந்துக் கொண்டவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்,
செய்தி அலை டிஜிட்டல்.