நடிகை வனிதாவிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக இருக்கும் ஒரே பெண் என்றால் அது நம்ம மீரா மிதுன்தான்.
நெகடிவ் பப்ளிசிட்டி என்ற ஒன்றை கையில் எடுத்து அனைத்து நெட்டிசன்களிடமும் செமையாக வாங்கிக்கொள்கிறார் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலை குற்றம் சாட்டினார் அதற்கே கமலின் ரசிகர்கள் அவரை ஒரு வாங்கு வாங்கினர்.
அதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரது அப்பதான் கோலிவுட்டின் மாபியா என குற்றம் சாட்டினார், தொடர்ச்சியாக சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்,சும்மா விடுவார்களா இருவரின் ரசிகர்களும் அவரது வம்சத்தையே கழுவி கழுவி ஊற்றினர்.
தற்போது, போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சும்மா விடுவார்களா இனிமேல் தான் இருக்கிறது கச்சேரி.