இன்று செவ்வாய்க்கிழமை,தேதி 29.09.2020, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
உங்களின் நிஜ ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள் வெற்றி உங்களுக்கே.
ரிஷபம்
இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும்.
மிதுனம்
ஆன்மீக நிகழ்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதல் தரும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும்.
கடகம்
இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். இத்தகைய நிகழ்வுகள் மூலம் உங்கள் நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
சிம்மம்
இன்று நீங்கள் அமைதியுடன் இருப்பீர்கள். நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். அனுசரணையான போக்கு காணப்படும்.
கன்னி
இன்று அதிக நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவீர்கள்.அதனால் உற்சாகம் ஏற்படும். உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களை சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
துலாம்
இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள், இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று சிறிது தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் இன்று நன்மை அளிக்கும்.
தனுசு
இன்று அதிக சிறிது பதட்டம் இருக்கலாம் . தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.
மகரம்
இன்று சில சாதகமான பலன்களே கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
இன்று சிறந்த பலன்களை அடைய சற்று தாமதம் ஆகலாம். அது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மீனம்
இன்று நீங்கள் பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம்.